மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் நிழற்குடை வசதி வேண்டும்
மதிச்சியம், மதுரை தெற்கு
தெரிவித்தவர்: மு.சு.அன்புமணி
மதுரை அண்ணா பஸ் நிலையம் வெளியே உள்ள பஸ் நிறத்தத்தில் பயணிள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் இங்கிருந்து புறநகர் பகுதிகளான பெரியார், ஆரப்பாளையம் போன்று இடங்களுக்கு செல்லும் பயணிகள் குறிப்பாக பெண்கள், முதியோர்கள் வெயிலில் பஸ்சுக்காக காத்திருந்து சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நலன் கருதி மேற்கண்ட பஸ் நிலையம் வெளியே உள்ள பஸ்நிறுத்தத்தில் நிழற்குடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.




