தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இ-சேவை மையம் வேண்டும்
கருத்தப்பிள்ளையூர், கடையநல்லூர்
தெரிவித்தவர்: கிறிஸ்டோபர்
தென்காசி தாலுகா கடையம் யூனியன் மேலம்பூர் பஞ்சாயத்துக்குட்ட்பட்ட கருத்தப்பிள்ளையூர் பகுதியை சுற்றிலும் சுமார் 6 குக்கிராமங்கள் இருக்கிறது. தனியார் இடத்தில் பட்டா மாற்றம் மற்றும் அனைத்து உபயோகங்களும் செய்வதற்கு சுமார் 7 கி.மீ. பயணித்து ஆம்பூர் அல்லது ஆழ்வார்குறிச்சி செல்லக்கூடிய நிலை இருக்கிறது. எனவே கருத்தபிள்ளையூர் பகுதியில் ஒரு இ-சேவை மையம் அமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.




