நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான மரங்களால் அச்சம்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: பாஸ்கரன்
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட குதிரைவட்டம் பகுதியில் சாலையோரத்தில் ராட்சத மரங்கள் வானுயர வளர்ந்து நிற்கின்றன. இதில் சில மரங்கள் பட்டுப்போன நிலையில் காணப்படுகின்றன. இதற்கிடையில் சூறாவளி காற்றுடன் மழை பெய்யும்போது மரத்தின் கிளைகள் முறிந்து சாலையில் விழுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே அங்கு ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அதிகாரிகள் வெட்டி அகற்ற வேண்டும்.




