விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கொசுக்கள் தொல்லை
தாயில்பட்டி, விருதுநகர்
தெரிவித்தவர்: முருகேசன்
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புறபகுதிகளில் கடந்த சில நாட்களாக கொசுக்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அதிலும் குறிப்பாக குழந்தைகள், சிகிச்சை பெறும் முதியோர்கள் தூக்கமின்றி கடும் அவதிக்குள்ளாகினற்னர். கொசுக்களால் குழந்தைகளுக்கு டெங்கு உள்பட பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




