தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் நிறுத்தம் வேண்டும்
ஆனந்தபுரம், ஸ்ரீவைகுண்டம்
தெரிவித்தவர்: ஜெரின் வசந்தா
சாத்தான்குளம் அருகே ஆனந்தபுரம் ரஞ்சி ஆரோன் மேல்நிலைப்பள்ளி முன்பு எந்த பஸ்களும் நிற்பது இல்லை. இதனால் மாணவர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு செல்வதால் அவதிப்படுகின்றனர். எனவே காலை, மாலையில் பள்ளிக்கூடம் அருகில் பஸ்கள் நின்று சென்றால் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.




