பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்படுமா?
மருவத்தூர், குன்னம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மருவத்தூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் உரிய நேரத்தில் கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, மருவத்தூர் கிராமத்தில் உள்ள பால்பண்ணைக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மருத்துவக் குழுவினர் நேரில் வந்து கால்நடைகளுக்குப் பரிசோதனை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




