நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதர் செடிகள் அகற்றப்படுமா?
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: அர்ஜுன், கோத்தகிரி.
கோத்தகிரி கடைவீதி அருகே இந்துக்களின் பொதுமயானம் அமைந்துள்ளது. இந்த மயானம் முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது. இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டமும் காணப்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக பொதுமயானத்தில் உள்ள புதர் செடிகளை வெட்டி அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




