மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்துகள் தவிர்க்கப்படுமா?
தென்கரை, சோழவந்தான்
தெரிவித்தவர்: ஜெயரூபன்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தின் மைய பகுதியில் சாலை சேதமடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்ப்பட்டுள்ளது. மேலும் தற்போது பெய்து வரும் மழையால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி மேலும் சேதமடைகிறது. இதனால் வாகன ஓட்டிகள் இதில் சிக்கி சிறு சிறு விபத்துகளையும் சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகரிகள் விரைந்து மேற்கண்ட பகுதி பாலத்தில் உள்ள சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.




