விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அச்சம்
விருதுநகர், விருதுநகர்
தெரிவித்தவர்: அ.மணிகண்டன்
செட்டியார்பட்டி பேரூராட்சி வார்டு எண் 1 வனமூர்த்தி லிங்கம் பிள்ளை தெரு அருகே நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் தண்ணீர் வால்வு திறந்து விடப்படும் தொட்டி நீண்ட நாட்களாக மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இதில் சிக்கி சில வாகன ஓட்டிகள் விபத்துகளையும் சந்தித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




