பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சின்னாற்றை பாதுகாக்க வேண்டும்
கீழப்பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: ஜெயசீலன்
பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி வெள்ளாற்றில் கலக்கும் சின்னாறு, தற்போது சீமைக்கருவேல மரங்கள் மற்றும் முட்செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு மிக மோசமான நிலையில் உள்ளது. பல கிராமங்களின் குடிநீர் தேவையையும், நிலத்தடி நீர்மட்டத்தையும் பூர்த்தி செய்யும் இந்த ஆற்றை முறையாகப் பராமரிக்காததால், நீர்வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே குப்பைகளைக் கொட்டுவதால் ஆறு மாசடைந்துள்ளது. எனவே, சீமைக்கருவேல மரங்களை அகற்றவும், குப்பை கொட்டுவதைத் தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




