பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நூலகத்திற்கு சொந்தக் கட்டிடம்
பேரளி, பெரம்பலூர்
தெரிவித்தவர்: வாசகர்கள்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஊர்ப்புற நூலகத்திற்கு இதுவரை சொந்தக் கட்டிடம் கட்டப்படவில்லை. தற்சமயம் போதிய இடவசதி இல்லாத ராஜீவ் காந்தி சேவா மையக் கட்டிடத்தில் இயங்குவதால், வாசகர்கள் மற்றும் மாணவர்கள் புத்தகங்களை அமர்ந்து படிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, இந்த நூலகத்திற்குச் சொந்தக் கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




