விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் சிரமம்
வெம்பக்கோட்டை, விருதுநகர்
தெரிவித்தவர்: கதிர்வேல்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை யூனியன் சிப்பிப்பாறை கிராமத்தில் பஸ் பயணிகள் நிழற்குடை சேதம் அடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்க முன்பு அகற்றப்பட்டது. ஆனால் தற்போது வரை அங்கு புதிய நிழற்குடை அமைக்கப்படாததால் இங்கு வரும் பயணிகள், பொதுமக்கள் பஸ்சுக்காக வெயில் மற்றும் மழையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.




