தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதர்மண்டிய பள்ளிக்கூட வளாகம்
கடையநல்லூர், கடையநல்லூர்
தெரிவித்தவர்: கந்தசாமி
கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த ஆண்டு சாய்ந்த பழமைவாய்ந்த மரத்தின் அடிப்பகுதி இன்னும் அகற்றப்படவில்லை. அங்கு புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. எனவே புதர்மண்டிய பள்ளிக்கூட வளாகத்தை சுத்தமாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.





