விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அச்சம்
வெம்பக்கோட்டை, விருதுநகர்
தெரிவித்தவர்: முகேஷ்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகிறது. இந்த தெருநாய்கள் காலை நேரங்களில் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி செல்லும் மாணவர்களை துரத்தி கடிக்கிறது. மேலும் வாகன ஓட்டிகளையும் துரத்தி சென்று விபத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த விரைந்து முன்வருமா?




