பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ரெயில் பயணிகள் அவதி
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: ரெயில் பயணிகள்
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ரெயில்கள் முன்பதிவு செய்யும் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த முன்பதிவு நிலையமானது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மதியம் வரை மட்டும் செயல்பட்டு வருகிறது. இதனால் ரெயில் பயணிகள் மற்ற நாட்களில் ரெயில் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருவதால், ரெயில் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயில் முன்பதிவு நிலையத்தை வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.




