தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புகாருக்கு உடனடி தீர்வு
சாயர்புரம், தூத்துக்குடி
தெரிவித்தவர்: ஏஞ்சலின் ஜெனிட்டா
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் தேரி சாலை விரிவாக்க பணியின்போது குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி காமராஜர் நகர், சக்கம்மாள்புரம் பகுதிகளுக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று ஏஞ்சலின் ஜெனிட்டா என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டு சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தக்க சமயத்தில் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்




