பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விவசாய நிலங்களில் மான்கள்
வெண்பாவூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: சின்னசாமி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் வெண்பாவூர், கை.களத்தூர், அய்யனார்பாளையம், அன்னமங்கலம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகள் உள்ளது. இந்த காடுகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால், மான்கள் குடிப்பதற்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு வருகின்றன. எனவே வனப்பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




