நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தண்ணீர் நிரப்பும் பணியை தீவிரப்படுத்துங்க...
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: கணேஷ், கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவை பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளன. எனவே வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்த வேண்டும்.




