பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகள் அவதி
சித்தளி, பெரம்பலூர்
தெரிவித்தவர்: செல்வரங்கன்
பெரம்பலூர்-அரியலூர் சாலையில் தினமும் டிப்பர் லாரிகளில் கிரஷர் மண் மற்றும் ஜல்லிக்கற்கள் ஏற்றி செல்லப்படுகிறது. இவ்வாறு செல்லும் லாரிகளில் அரசின் விதிப்படி முறையாக தார்ப்பாய் கொண்டு மூடி செல்வது இல்லை. இதனால் காற்றில் மண் துகள்கள் பறந்து சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது விழுவதால், அவர்கள் பெறும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.




