நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான மரங்கள்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: ராஜா
பந்தலூர் அருகே தேவகிரி பகுதியில் சாலையோரத்தில் ராட்சத மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் கிளைகள் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மீது விழுந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வரும் நிலை உள்ளது. சூறாவளி காற்று மற்றும் பலத்த மழை சமயத்தில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழும் அபாயம் காணப்படுகிறது. எனவே ஆபத்தான அந்த மரங்களை வெட்டி அகற்ற அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.




