பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: சிவா
பெரம்பலூர் அங்காளம்மன் கோவில் தெருவில் குடிநீர் இணைப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்த பின்பும் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமலே உள்ளது. இதனால் அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருவதோடு, வாகனங்களை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




