மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை எடுப்பார்களா?
ஜீவாநகர், மதுரை மேற்கு
தெரிவித்தவர்: பரமேஸ்வரன்
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் பகுதி சோனையார் கோவில் தெரு, தென்றல் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார்ச்சாலை போடப்பட்டு அதில் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த வேத்தடைகளில் வெள்ளை நிற குறியீடு இடவில்லை. இதனால் இதனை அறியால் குறிப்பாக இரவு நேரங்களில் இச்சாலையில் செல்லும் வாகன ஒட்டிகள் நிலைத் தடுமாறி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் உள்ள வேகத்தடைகளுக்கு குறியீடு இட நடவடிக்கை எடுக்க வேண்டும்.




