கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் சிரமம்
பர்கூர், பர்கூர்
தெரிவித்தவர்: முருகன்
கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லப்பாடியில் உள்ள ரேஷன் கடையில் 750-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கி இருந்தனர். இந்த ரேஷன் கடை திங்கள் முதல் சனி வரை வாரத்தில் 6 நாட்களும் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக 3 நாட்கள் மட்டும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆகியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாரத்தில் ஆறு நாட்களும் ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




