விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை வேண்டும்
ஆலங்குளம், விருதுநகர்
தெரிவித்தவர்: கிஷோர்
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து மாதாங்கோவில்பட்டி வழியாக சிவகாசி செல்லும் சாலையில் வேகத்தடைகள் போதிய அளவில் இல்லை. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் வேகமாக செல்கின்றனர். ஆதலால் அப்பகுதி சாலையை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியோர் அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கண்ட பகுதியில் போதுமான வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




