விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
சாத்தூர், சாத்தூர்
தெரிவித்தவர்: முருகேசன்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த தெருநாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதோடு சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், வீட்டின் அருகே விளையாடும் குழந்தைகளை கடித்தும் குதறுகின்றது. மேலும் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்துகளையும் ஏற்படுத்துகின்றது. இவ்வாறு தொல்லை தரும் தெருநாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




