தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அந்தரத்தில் தொங்கும் குழாய்கள்
தூத்துக்குடி, தூத்துக்குடி
தெரிவித்தவர்: வேணு ராமலிங்கம்
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பாலத்தின் அடியில் பொருத்தப்பட்ட மழைநீர் வடிகால் குழாய்கள் பெயர்ந்து அந்தரத்தில் தொங்குகின்றன. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.





