சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
'தினத்தந்தி'க்கு நன்றி
சூரக்குளம், சிவகங்கை
தெரிவித்தவர்: ஆ.முருகேஷ்
சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் ரோடு மாரியம்மன் நகரில் குடிநீர் தொட்டி கட்டி பல மாதங்கள் ஆகியும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று சில நாட்களுக்கு முன்பு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக சில தினங்களுக்கு முன்பு இணைப்புகள் சரி செய்யப்பட்டு குடிநீர் வினியோகம் தொடங்கப்பட்டது. எனவே தங்கள் பகுதி புகாரினை நாளிதழில் வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.




