பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருநாய்கள் தொல்லை
கீழப்பழுவூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகளும், கடைகளும் உள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கீழப்பழுவூர் பஸ் நிலையத்தை சுற்றிலும் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளையும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களையும் கடிக்க பாய்ந்து அச்சுறுத்தி வருகின்றன. மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களின் குறுக்கே சென்று விழுவதால் பலரும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.




