சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
திருப்பத்தூர், திருப்பத்தூர்(சிவகங்கை)
தெரிவித்தவர்: அ.பாரத்பாண்டி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் நான்கு ரோடு, மூலக்கடை, அச்சுகட்டு, தம்பிபட்டி, புதுப்பட்டி, தென்மாபட்டி, அண்ணாசிலை ஆகிய பகுதி சாலைகளில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன மேலும் இந்த கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் ஆங்காங்கே படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.




