நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குரங்குகள் அட்டகாசம்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: ராஜா
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அவை கடைகளிலும், வீடுகளிலும் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. துரத்த முயன்றால் பொதுமக்களை கடிக்க பாய்கின்றன. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




