சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரமைக்கப்படுமா?
வெளியாந்தூர், திருப்பத்தூர்(சிவகங்கை)
தெரிவித்தவர்: மா.சின்னையா
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா வெளியாந்தூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி அருகில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் சமுதாயம் கூடமாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது எவ்வித பயன்பாடும் இன்றி கட்டிடத்தின் சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள், அப்பகுதியினர் அச்சமடைந்து உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.





