விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பன்றிகள் அட்டகாசம்
விஸ்வநத்தம், விருதுநகர்
தெரிவித்தவர்: பாஸ்கரன்
விருதுநகர் விஸ்வநத்தம் விநாயகர் காலனியில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த பன்றிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவதால் அங்கு விளையாடும் குழந்தைகள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் இந்த பன்றிகளால் குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்று தொற்று நோய் பரவும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட அப்பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்துவார்களா?




