விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பள்ளத்தால் விபத்து அபாயம்
முருகன் தாங்கல்பட்டி, செஞ்சி
தெரிவித்தவர்: வாகனஓட்டிகள்
மேல்மலையனூர் அருகே முருகன் தாங்கல்பட்டி கிராமத்தில் தாழ்வாக சென்ற மின் கம்பிகளை சரிசெய்ய மின் கம்பம் நட சுமார் 20 நாட்களுக்கு முன்னர் சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் இதுநாள்வரை பணியும் முடிக்கப்படாமலும், பள்ளமும் மூடப்படாமல் உள்ளதால் குழந்தைகள், பெரியவர்கள் அதில் விழுந்து விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. விபத்து ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிகளை முடித்து பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.




