விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பராமரிப்பற்ற காலி மனைகள்
செஞ்சி, செஞ்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகள் முறையான பராமரிப்பின்றி அங்கு செடி, கொடிகள் மற்றும் முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன. இதனால் அவை பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறி வருகின்றன. மேலும் இரவு வேளைகளில் அவை குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் நிலையும் உருவாகியுள்ளது. உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் காலி பராமரிப்பற்ற மனைகளை விரைந்து சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.




