விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அச்சம்
திருச்சுழி, திருச்சுழி
தெரிவித்தவர்: சுந்தரபாண்டியன்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த நாய்கள் பெரும்பாலான முக்கிய சாலைகளின் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதோடு அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அச்சமடைகின்றனர். எனவே இதுகுறித்து சமந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை விரைந்து பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?




