திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதர்மண்டி கிடக்கும் மயானம்
மணியக்காரன்பட்டி., வேடசந்தூர்
தெரிவித்தவர்: சரண்
வடமதுரையை அடுத்த அய்யலூர் பேரூராட்சி 12-வது வார்டு மணியக்காரன்பட்டி பகுதியில் உள்ள மயானம் பராமரிப்பு இல்லாததால் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மேலும் மயானத்துக்கு செல்ல முறையான பாதை வசதியும் இல்லை. இதனால் மயானத்தை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். எனவே மயானத்தை சீரமைத்து எரிவாயு தகனமேடை, சுற்றுச்சுவர் ஆகியவற்றை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




