தஞ்சாவூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
வாய்க்கால் தூர்வாரப்படுமா?
பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
பட்டுக்கோட்டை பகுதி பாளமுத்தி கிராமத்தில் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் 40 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடைந்து வருகின்றன. இந்த நிலையில் வாய்க்கால் பராமரிப்பின்றி செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் பாய்ந்தோடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வாய்க்கால் விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.




