பெரம்பலூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
சேவை குறைபாடு
இரூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: விவசாயிகள் 
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுக்கா இரூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சொசைட்டியில் விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயக் கடன் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதுடன், விவசாயிகளுக்கு வேளாண்மை கூட்டுறவு சொசைட்டியில் சேவை குறைபாடு ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி விவசாயக் கடன் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




