பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
வேப்பந்தட்டை, பெரம்பலூர்
தெரிவித்தவர்: கென்னடி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் உள்ள சின்னாறு நீர்த்தேக்கம் எறையூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய தேவைகளுக்கு பயன்படும் முக்கிய நீராதாரமாக உள்ளது. இந்நிலையில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து நீர்த்தேக்க பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. இதனால் பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் நீர்மட்ட அளவை காட்டும் அளவுகோல் சேதமடைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீமைக்கருவேல மரங்களை அகற்றி, அளவுகோலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




