பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தூய்மைக் காவலர்கள் அவதி
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஊராட்சியிலும் பெரிய அளவிலான குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இது அளவில் மிகவும் பெரிதாக உள்ளதால் தூய்மைக் காவலர்கள் பயன்படுத்த முடியாமல் அவதியடைவதுடன், குப்பைத் தொட்டிகளை பயன்படுத்தாமல் அப்படியே போட்டு வைத்துள்ளனர். எனவே பயன்பாட்டில் இல்லாத குப்பைத் தொட்டியை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தவும், தூய்மைக் காவலர்கள் பயன்படுத்தும் அளவில் சிறிய குப்பைத் தொட்டி வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




