விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாறுகால் வசதி வேண்டும்
வெம்பக்கோட்டை, இராஜபாளையம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விருதுநகர் மாவட்டம் கரிசல்குளம் பஞ்சாயத்து தென்றல் நகர் சாலை 2-வது தெருவில் போதிய வாறுகால் வசதி இல்லை. இதனால் தற்போது பெய்து வரும் பருவமழையால் சாலையில் தண்ணீர் அதிகளவில் தேங்கி குடியிருப்புகளுக்குள் நுழைவதுடன் கழிவுநீரும் கலந்து சுகாதார சீர்கேடை ஏற்படுத்துகின்றது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் வாறுகால் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




