பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கலைக்கல்லூரி அமைக்கப்படுமா?
பாடாலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: மாணவ-மாணவிகள்
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் கிராமத்தில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் வெளியூர் சென்று கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் பாடாலூரில் இருந்து பஸ் ஏறி திருச்சி கொளக்காநத்தம், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருவதால் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாணவ-மாணவிகளின் நலன்கருதி பாடாலூரில் அரசு விரிவுபடுத்தப்பட்ட கலைக் கல்லூரி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




