கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்நடைகளால் தொந்தரவு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Mohan
கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம், தீயணைப்பு துறை அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கும், தாலுகா அலுவலகத்திற்கும் தினமும் பல்வேறு காரணங்களுக்காக பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இங்கு மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக சாலைகளில் ஆங்காங்கே படுத்து கொண்டும், அரசு அலுவலக நுழைவு வாயிலில் இருந்தும் தொந்தரவு செய்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைகிறார்கள். எனவே அரசு அலுவலக வளாகத்தில் கால்நடைகள் சுற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக், கிருஷ்ணகிரி.