நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான பள்ளம்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: மித்ரன்
கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் வழியில் கோழிப்பாலம் சுடுகாடு பகுதியில் சாலையோரத்தில் மண் அரிப்பு காரணமாக பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அங்கு எந்தவித தடுப்புகளும் இல்லை. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் சாலையோரத்தில் சென்றால் பள்ளத்தில் கவிழ்ந்து விடும் அபாயம் காணப்படுகிறது. எனவே ஏதேனும் அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன்பு ஆபத்தான அந்த பள்ளத்தை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




