கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பராமரிக்கப்படாத சுகாதார வளாகம்
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
ஓசூரில் நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் உள்ளது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள். இந்த பஸ் நிலையத்தில் ஆண் பயணிகளுக்காக இயற்கை உபாதைகள் கழிப்பதற்காக சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. கடும் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக மழைக்காலங்களில் கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதியில் யாருமே நிற்க முடியாத நிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், ஓசூர்.