கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தடுப்பு கற்கள் மீண்டும் வேண்டும்
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
சூளகிரி நகருக்குள் சாலையில் தடுப்பு கற்கள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த மாதம் முதல்-அமைச்சர் ரோடு ஷோ நிகழ்ச்சி சூளகிரியில் நடந்தது. இதனால் நகருக்குள் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கற்கள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் ஒரு மாதமாகியும் இன்னும் அந்த தடுப்பு கற்கள் வைக்கப்படாமல் சாலையோரமாக உள்ளன. இதனால் சாலையோர கடைக்காரர்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த தடுப்பு கற்களை மீண்டும் சாலையின் நடுவில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நவீன், சூளகிரி.