பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இருக்கைகள் அமைக்க வேண்டும்
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: செல்வராஜ்
பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையில் இருந்த இருக்கைகள் சேதமடைந்தது. தற்போது பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் ஏதும் இல்லாத நிலையில், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் தரையில் அமர்ந்து பஸ் ஏறி செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் அமர போதிய அளவு இருக்கைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.