விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீமை கருவேமரங்கள் அகற்றப்படுமா?
சாத்தூர், சாத்தூர்
தெரிவித்தவர்: ரமேஷ்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றினை கருவேல மரங்கள் முற்றிலுமாக ஆக்கிரமித்து உள்ளன. இதனால் அப்பகுதி நீர்நிலை முற்றிலுமாக மாசடைவதுடன் இதில் குப்பைகளும் அதிகளவில் தேங்குகின்றது. எனவே ஆற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றி ஆற்றை தூர்வார மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது