திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆற்றை ஆக்கிரமித்த அமலை செடிகள்
வத்தலக்குண்டு, நிலக்கோட்டை
தெரிவித்தவர்: சுந்தரம்
வத்தலக்குண்டு அருகே உள்ள உச்சப்பட்டியில் மருதாநதியும், மஞ்சளாறும் ஒன்று சேருகிறது. அந்த பகுதியில் குளிப்பட்டி புதிய பாலம் அருகே ஆற்றில் அமலை செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் ஆற்றில் தண்ணீர் சீராக செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே ஆற்றில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள அமலை செடிகளை விரைந்து அகற்ற வேண்டும்.