மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகள் அச்சம்
ஜெய்ஹிந்த்புரம், மதுரை மத்தி
தெரிவித்தவர்: சந்துரு
மதுரை பழங்காநத்தத்தை அடுத்த வசந்தநகர்-காளவாசல் இடையே அமைந்துள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு கம்பிகள் சேதமடைந்து முறிந்த நிலையில் உள்ளது. மேலும் சில இடங்களில் கம்பிகள் இன்றி அபாயமாக உள்ளது. இதனால் இதனை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு கம்பிகளை முழுமையாக அகற்றி புதிய கம்பிகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.